News January 12, 2026

சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

Similar News

News February 8, 2026

சென்னை: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

image

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

சென்னை: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

image

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

சென்னை: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

image

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!