News November 5, 2025

சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது

News November 5, 2025

சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 12th, சான்றிதழ் படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18-26 வரை இருக்கலாம். மாதம் ரூ.9,600-12,300 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>இணையதளங்களில்<<>> நவ.07க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!