News April 22, 2024
சென்னை: மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்!

சென்னை மாதவரத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஜான்சி என்பவரை திருமணம் செய்துள்ளார். புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல், தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம்(ஏப்.20) இதனை ஜான்சியின் தாய் வசந்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த புஷ்பராஜ், வசந்தியை கட்டையால் ஆத்திரம் தீர அடித்துக் கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து, தலைமறைவான புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
சென்னை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<
News November 18, 2025
சென்னை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<
News November 18, 2025
சென்னை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <


