News October 25, 2024
சென்னை பேருந்து பயணிகள் கவனத்திற்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 26.10.2024 (நாளை) மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Similar News
News February 12, 2026
சென்னையில் சீமான் கைது!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (பிப்.11) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு கூறினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களுடன் சீமானும் கைது செய்யப்பட்டார்.
News February 12, 2026
சென்னையில் சீமான் கைது!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (பிப்.11) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு கூறினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களுடன் சீமானும் கைது செய்யப்பட்டார்.
News February 11, 2026
சென்னை வாசிகள் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*


