News December 22, 2025
சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து புதிய அப்டேட்

சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். இந்த 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 21 வரை 14 நாட்கள் நடைபெறும். வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டும் காலை நேரங்களில் நடைபெறும் கண்காட்சி, இந்த முறை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என பபாசி தெரிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


