News December 14, 2025
சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
சென்னை: EB பில் நினைத்து கவலையா??

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News December 15, 2025
சென்னை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

சென்னை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
சென்னையில் காமுகனுக்கு சிறை!

செம்மஞ்சேரியில் 7 வயது சிறுமியிடம் 2023 ஆம் ஆண்டு அக்.30 ஆம் தேதியன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர் வேலாயுதம் (56) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1,000 அபராதமும் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது. இதேபோல், அதே குடியிருப்பில் 8 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேலாயுதத்துக்கு மீண்டும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நேற்று ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


