News December 1, 2025
சென்னை பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.
Similar News
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
சென்னை: கார், பைக் வைத்திருப்போருக்கு HAPPY NEWS!

சென்னை தனிநபர் பயன் பாட்டிற்கான புதிய கார்கள், இருசக்கர வாகனம் ஆர்.டி.ஒ அலுவலத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு செய்ய தேவையில்லை என்ற நடைமுறை இன்று டிச 1 முதல் அமல் ஆக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்களே ஆவணங்களின் அடிப்படையில் பதிவு நடைமுறைகளை முழுமையாக முடித்துவிடலாம். இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை பதிவு செய்ய, ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டுசென்று கட்டாய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்


