News December 12, 2025
சென்னை – ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் காலமானார்

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர்நேற்று இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியின்போது, 20 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளித்ததால் ஆயிரக்கணக்கான பறவைகள் அவரைத் தேடி வந்தன. இதனால் இந்திய அளவில் ‘Bird Man of Chennai’ என அழைக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <


