News April 4, 2024
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சேவை நீட்டிப்பு

வியாழக்கிழமைகள்தோறும் இயக்கப்பட்டு வந்த, சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் ரயில் மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடையும்; நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.10க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
Similar News
News February 6, 2026
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News February 6, 2026
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பரிதாப பலி

குமரி, தெங்கம்புதூர் தெற்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடிக்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 6, 2026
குமரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

குமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


