News October 12, 2025

சென்னை சென்ட்ரல் – மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு சேவை

image

கேரள மாநிலம் கொச்சியில் இருப்பது போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை மெட்ரோ படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நீர்வள ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளதோடு முறையாக பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்துவதற்கான வரைவையும் சென்னை பெருநகரம் சார்பில் சமர்ப்பிக்கவுள்ளது. உங்க கருத்து என்ன?

Similar News

News October 12, 2025

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலை தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2025

சென்னையில் உள்ளவர்களுக்கு இனி அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க!

News October 12, 2025

சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!