News September 28, 2025
சென்னை சென்ட்ரலில் தூங்கினால் அபராதம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்கள் பலர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து விரைவு ரயில் பகுதிகளில் தூங்குகின்றனர். அவ்வாறு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் பயணிகள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. நடைமேடை பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து தூங்குவது விதியை மீறியது என ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
சென்னையில் இலவச ஓட்டுநர் பயிற்சி

சென்னை மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News January 1, 2026
சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 1, 2026
சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


