News May 29, 2024

சென்னை கிண்டி தேசிய பூங்கா வரலாறு

image

கிண்டி தேசியப் பூங்கா, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ஆங்கிலேயரான ரோட்ரிக்ஸிடமிருந்து, அன்றைய மதிப்பில் ரூ.35,000 வாங்கியது. 1910இல் மொத்தம் 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. 1958இல் தமிழ்நாடு வனத்துறையிற்கு மாற்றப்பட்டது. 1961-1977 வரை 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபத்திற்கு போக, எஞ்சிய 270.57 எக்டர் காட்டுப் பகுதி 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது.

Similar News

News August 22, 2025

சென்னை தினம்: அமைச்சர் வாழ்த்து

image

சென்னை தினத்தையொட்டி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், மெரினா கடல் அலைகள் முதல் நவீன ஐ.டி.சாலைகள் வரை நம் சென்னை வளர்ச்சி (ம) மனிதநேயத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்நாளில் நம் நகரின் பயணத்தை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். வந்தாரை வாழ வைக்கும் நம் சென்னை எனப் பதிவிட்டுள்ளார்.

News August 22, 2025

சென்னை தினம்: CM ஸ்டாலின் வாழ்த்து

image

சென்னை தினத்தையொட்டி CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என பதிவிட்டுள்ளார்.

News August 22, 2025

திடீரென ஸ்தம்பித்த GST சாலை

image

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

error: Content is protected !!