News October 25, 2025
சென்னை: களப்பணியில் 22,000 பணியாளர்கள்!

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News January 30, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 30, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


