News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News December 29, 2025
தி.மலை: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News December 29, 2025
தி.மலை: முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை

செங்கம் அருகே கனிகாரன் கொட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், புதுப்பட்டு சாலையிலுள்ள மதுபான கடையில் தனது நண்பரோடு மது அருந்தியுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில் ரமேஷை அவரது நண்பர் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரமேஷின் நண்பரை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 29, 2025
திருவண்ணாமலை: 15 பேர் அதிரடி கைது!

செய்யாறு கருணாநிதியின் சிலையைத் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது செய்யாறைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜனதா நிர்வாகிகள் 15 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர். அவர்களைத் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


