News October 19, 2025
சென்னை: இரவு ரோந்து பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News October 19, 2025
சென்னை: மாடியில் விழுந்த நபர் உயிரிழப்பு

சென்னை, நரியன்காட்டைச் சேர்ந்தவர் ஜான்சேவியர் (21). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்துள்ளனர். நேற்று மாணவியை சந்திக்க சென்ற போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
சென்னையில் 5 பேருக்கு டெங்கு உறுதி

சென்னையில் வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் இன்று 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சிக்கு மேற்கொண்டு வருகிறது. எனவே உங்கள் வீடுகளில் மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்.
News October 18, 2025
சென்னை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<