News December 18, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
மின் கம்பியாள் பணி தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளர் பதவிக்கான தகுதிகாண் தேர்வு வடசென்னை, அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டிச.27,28ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் விவரங்கள், தேர்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மின் கம்பியாள் பணி தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளர் பதவிக்கான தகுதிகாண் தேர்வு வடசென்னை, அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டிச.27,28ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் விவரங்கள், தேர்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மின் கம்பியாள் பணி தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளர் பதவிக்கான தகுதிகாண் தேர்வு வடசென்னை, அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டிச.27,28ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் விவரங்கள், தேர்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


