News January 31, 2026

சென்னை: அரசு ஆபீஸில் தீக்குளித்த நபர்

image

விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட் ​(30). மாற்றுத்திற​னாளி​யான இவர், வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகரில் தங்கி உள்​ளார். இவர் பசுமை வழிச்​சாலை​யில் உள்ள மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் மனு அளிப்ப​தற்​காக நேற்று காலை சென்ற போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News February 7, 2026

பள்ளிக்கரணை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

image

பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பள்ளிக்கரணை போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரித்ததில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த நிவேதிதா (30) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2026

பள்ளிக்கரணை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

image

பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பள்ளிக்கரணை போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரித்ததில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த நிவேதிதா (30) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2026

பள்ளிக்கரணை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

image

பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பள்ளிக்கரணை போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரித்ததில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த நிவேதிதா (30) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!