News June 27, 2024
சென்னையை அடுத்து காஞ்சியிலும் நாய்கள் தொல்லை

காஞ்சிபுரத்தில் 5 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் உதடு சிதைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரத்திலும், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து அரசு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News May 7, 2025
காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

▶காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749, ▶கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400, ▶மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

▶காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749, ▶கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400, ▶மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க