News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News December 15, 2025
சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 15, 2025
சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 15, 2025
சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


