News February 11, 2026
சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிராவும், கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லியும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகரன் எம்.கே.பி.நகருக்கும், காளிராஜ் ஆர்.கே.நக ருக்கும், லதா மகேஸ்வரி ஐகோர்ட்டுக்கும், பாஸ்கர் கோட் டூர்புரத்துக்கு என 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
அடையாறு ஆற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ் (55). இவர், ஜார்ஜ்டவுன் தபால் நிலைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12ம் தேதி, பசுமைவழி புறச்சாலை மேம்பாலத்திலிருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். திரு.வி.க பாலம் அருகே மிதந்த அவரது உடலை, தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


