News January 18, 2026
சென்னையில் 100 டிஜிட்டல் போர்டு!

காற்று மாசு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் போர்டு அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த போர்டில் காற்றின் தரம், வெப்பநிலை, மழை அளவு என 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும். இதற்காக ரூ.6.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட நுழைவுவாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.


