News October 22, 2025
சென்னையில் மழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 30, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


