News September 22, 2024
சென்னையில் தெருநாய்கள் லட்சத்தை தாண்டியது

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெருநாய்கள் கணக்கெடுப்பு ஜூன் மாதம் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.8 லட்சம் தெருநாய்கள் சுற்றித் திரிவது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், அம்பத்தூா் மண்டலத்தில் அதிக பட்சமாக 23,980 நாய்கள், ஆலந்தூரில் குறைந்த பட்சமாக 4,875 நாய்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.
Similar News
News September 15, 2025
சென்னை: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

சென்னை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே<
News September 15, 2025
அயனாவரம்: பெண் காவலருக்கு சரமாரி வெட்டு

தேனியைச் சேர்ந்த பாரதி(காவலர்). இவரது கணவர் இளவரசன். பாரதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்தும், அயனாவரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இளவரசனுக்கும், பாரதிக்கும் நேற்று அதிகாலையில் தகராறு ஏற்பட்டது. அப்போது பாரதியின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இளவரசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 15, 2025
சென்னை: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)