News August 4, 2024
சென்னையில் தற்போதும் வாழும் மன்னர் குடும்பம்

ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி இந்த மஹாலை 1876 ஆம் ஆண்டு நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
Similar News
News February 3, 2026
கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <
News February 3, 2026
கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <
News February 3, 2026
கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <


