News November 5, 2025
சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். இவர் மூர்த்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது கணவர், தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பெண் புகார் அளித்தார். அம்பத்தூர் மகளிர் போலீசார் மூர்த்தியிடம் விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 5, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சென்னை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
News November 5, 2025
BREAKING: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில் பேரிடர் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 5, 2025
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <


