News August 19, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News February 2, 2026

சென்னையில் கரண்ட் கட்

image

சென்னையில் நாளை (பிப்.03) காலை 9 – 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி கன்னிகாபுரம், அகஸ்தியர் தெரு, பாலாஜி அவென்யூ, வண்டிக்காரன் தெரு மற்றும் ஐடி காரிடார் டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் ஃபேஸ்-1, 100 அடி சாலை, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தன்சாவடியில் மின் தடை செய்யப்படும்.

News February 2, 2026

பெசன்ட் நகர் கடற்கரையில் மிளிர்ந்த ‘with Love’

image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் with love படக் குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் அனைவரும் கவரும் வகையிலும் புதிய ட்ரென்டிங்கான ஆகாய ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தினர். மேலும் விடுமுறை நாளான நேற்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்கள் வானில் ‘with Love’ என்ற வடிவில் பறந்த ட்ரோன்கள் கண்டு வியந்தனர்.

News February 2, 2026

சென்னை அருகே வீட்டிற்குள் புகுந்த பேருந்து

image

திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கிருஷ்ணசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்று. அப்போது எதிரே கரும்பு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். மேடான சாலை என்பதால் பின்னோக்கி வந்த பேருந்து முரளி என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

error: Content is protected !!