News April 12, 2026
சென்னையில் ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி கத்தி குத்து!

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News April 12, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <
News April 12, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <
News April 12, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <


