News March 31, 2025
சென்னிமலை முருகன் பற்றி தெரியுமா?

நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சண்டையில், மேரு மலை உடைந்து. இதில் சிகரப் பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இதற்கு, சிரிகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்த கோயில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். தீமைகளை விரட்டும், சர்வ வல்லமை கொண்ட கடவுளாக, இங்கு முருகன் வீற்றிருக்கிறார். இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும்.
Similar News
News January 27, 2026
திருப்பூர்: போட்டோ பிரேம் கடை வைக்க ஆசையா?

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி மூலம் 10 நாள் இலவச போட்டோ பிரேம், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான நேர்காணல் 29.01.26 அன்று நடக்கும். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் 100 நாள் வேலை அட்டை உள்ளோருக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளோர் 94424-13923, 99525-18441 எண்களைத் தொடர்புகொள்ளலாம். SHARE IT
News January 27, 2026
திருப்பூரில் எழுந்த சர்ச்சைக்கு…. முடிவு

திருப்பூர் புத்தகத் திருவிழா வளாகத்தில் செல்பி கார்னர் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திருவள்ளுவர் ,பாரதியார், அம்பேத்கர் ,பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தை பெரியாரின் படம் இல்லை என சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நேற்று புத்தகத் திருவிழா குழுவினரால் தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டது .
News January 27, 2026
திருப்பூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!


