News February 6, 2026
சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.
Similar News
News February 10, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
ஈரோடு பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 10, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


