News November 15, 2025

சென்னிமலை அருகே சோகம் வீட்டு நாயால் வந்த வினை

image

சென்னிமலை, வெள்ளோடு அடுத்துள்ள கனகபுரம் வேப்பங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் – சரோஜா தம்பதி இவர்கள் இளைய மகன் ரமேஷ் வயது 22 , இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை அவரது வீட்டில் வளர்த்த வளர்ப்பு நாய் கடந்த 20 நாட்களுக்கு முன் கடித்து விட்டது. அவர் தடுப்பூசி போட்டும் அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News November 15, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

ஈரோடு: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

அந்தியூர் அருகே இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

image

அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 25 இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் உயிர் இழந்தார் இது குறித்து அந்தியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!