News November 23, 2025
செந்துறை நூலகத்துக்கு சிறந்த வாசகர் விருது

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் இயங்கி வரும் நூலகத்துக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் சிறந்த வாசகர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற செந்துறை வாசகர் வட்ட தலைவர் மதுக்குமாரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்
Similar News
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜன.30) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


