News March 6, 2025

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் ED சோதனை

image

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆதரவாளர்களான அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடுகளில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களுடன் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

Similar News

News November 12, 2025

கரூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கரூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

கரூர்: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

image

கரூர் அருகே தவிட்டுப்பாளையம் நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!