News February 25, 2025
செட்டிகுளத்தில் 25 ஆடுகள் திருட்டு

ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் தெற்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் 50 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடுகளைப் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 50 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போனதையொட்டி பாடலூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
பெரம்பலூர்: எஸ்.பி கேக் வெட்டி கொண்டாட்டம்!

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 08-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 07.03.2026 பெரம்பலூரில் உள்ள தனியார் மஹாலில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் மகளிர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்.பி வாழ்த்துகளை தெரிவித்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.


