News January 27, 2026
செங்கை: 359 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் குடியரசு தின கிராமசபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. சித்தாமூர் ஊராட்சியில் கலெக்டர் சினேகா பங்கேற்று, மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தென்மேல்பாக்கத்தில் சமுதாயக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கபெருமாள் கோவில், பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News February 2, 2026
செங்கல்பட்டு: இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று ( பிப்-01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
செங்கல்பட்டு: இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று ( பிப்-01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
செங்கல்பட்டு: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


