News February 28, 2026
செங்கை: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் 44 இவருக்கு நிர்மலா 40 என்பவருடன் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு கோபிநாதன், நிர்மலாவை ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து கை கால்களை வெட்டி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில் கோபிநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோபிநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
செங்கை: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
செங்கை: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: CLICK <
News March 3, 2026
செங்கல்பட்டில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

செங்கை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <


