News February 12, 2026
செங்கை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 16, 2026
செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
செங்கை அருகே 15 பவுன் நகை கொள்ளை

திருப்போரூர் அருகே உள்ள சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் இருந்த போது பீரோ திறந்திருந்து பார்த்துள்ளார்.அப்போது 15 பவுன் நகை திருடுப்போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பார்வதி தாழம் பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
News February 16, 2026
செங்கல்பட்டு: மீனவ மக்களிடையே மோதல்.. போலீஸ் குவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவ மக்களிடையே நேற்று (பிப்.15) கடும் மோதல் ஏற்பட்டது. கோயில் திருவிழா தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


