News December 27, 2025

செங்கை: திருமண ஏக்கம்-பிறந்தநாள் அன்று தூக்கு!

image

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (28). திருமணத்திற்காக கடந்த 7 வருடங்களாக வீட்டில் வரன் பார்த்து வந்தனர். இருந்தும் வரன் அமையாமல் இருந்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்வதாக கூறி குளிக்க சென்றுள்ளார், நெடுநேரம் ஆகியும் கதவு திறக்காததால்,கதவை உடைத்தனர். அப்போது குளியல் அறையில் தூக்கில் தொங்கியபடி தீபிகா இறந்துள்ளார்.

Similar News

News December 28, 2025

செங்கல்பட்டு: ஹோட்டலில் தரமற்ற உணவா?

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

செங்கல்பட்டு:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்.<> (மருத்துவமனை பட்டியல்) <<>>மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News December 28, 2025

செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!