News March 2, 2026
செங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டில் லஞ்சம் வாங்கினால் உடனே புகார் அளியுங்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. செங்கல்பட்டு டி எஸ் பி -044 27426055 / 7373004751 லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
செங்கல்பட்டு: சாதனை படைத்த LKG சிறுவன்!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் “தமிழரும், சிலம்பமும்” என்ற தலைப்பில் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் ஒற்றை கம்பை சுற்றி ‘நோபல் உலக சாதனை’ படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த LKG படிக்கும் 4 வயது சிறுவன் ஆரண் திகழ் விராட்ஜ் இடைவிடாமல் தொடர்ந்து 1 மணிநேரம் 7 நிமி டம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.
News March 2, 2026
செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தியில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி செண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.


