News February 15, 2026
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News February 20, 2026
காவல்துறையுடன் மக்கள் சேவையில் இணைய வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலராக சேர விரும்புவோர் குறிப்பிட்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பங்கள் பெறும் தேதி மற்றும் விவரங்களுக்கு காவல்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
News February 20, 2026
காவல்துறையுடன் மக்கள் சேவையில் இணைய வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலராக சேர விரும்புவோர் குறிப்பிட்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பங்கள் பெறும் தேதி மற்றும் விவரங்களுக்கு காவல்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
News February 20, 2026
கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். விவசாயிகள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும், முறைகேடுகள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரிகளுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


