News August 29, 2025
செங்கல்பட்டு: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

செங்கல்பட்டு மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <
Similar News
News September 1, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
News September 1, 2025
செங்கல்பட்டு: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

செங்கல்பட்டு மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த <
News September 1, 2025
திமுக பிரமுகர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியும், தொழிலதிபருமான ரித்தீஸ், நேற்றிரவு குடும்பத்தினருடன் மகன் வீட்டிற்குச் சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.