News August 27, 2025
செங்கல்பட்டு: B.Sc, BCA போதும்… மாதம் ரூ.81,000 வரை சம்பளம்

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 28, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ இ-சேவை மையம், சித்தாமூர்
▶️ கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், அச்சரபாக்கம்
▶️ ஊராட்சி மன்ற அலுவலகம், திருப்போரூர்
▶️ அகரம்தென் சமுதாயக்கூடம், புனித தோமையார் மலை
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 27, 2025
செங்கல்பட்டு: நிலத்தை கண்டுபிடிக்க இதோ வழி

செங்கல்பட்டு மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News August 27, 2025
செங்கல்பட்டு: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த <