News December 20, 2025
செங்கல்பட்டு: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

செங்கல்பட்டு மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் இங்கு <
Similar News
News January 10, 2026
செங்கை: திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை – சிறுவன் பலி!

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே புளிபரக்கோயில் கிராமத்தில் மின் கசிவு காரணமாக குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த வீட்டில் தனியாக இருந்த திவனேஷ் (15) மாற்றுத்திறனாளி சிறுவர் வெளியே தப்பித்து வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 10, 2026
செங்கை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
செங்கல்பட்டு: 7ஆண்டு சிறை தண்டனை

செங்கல்பட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பரோட்டா மாஸ்டருக்கு 7ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் பழனிச்சாமி என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். அவர் கடனை திருப்பி கேட்டபோது சிறுமியிடம் தருவதாக கூறினார். சிறுமி அவரை பார்க்க சென்ற போது அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


