News August 27, 2025
செங்கல்பட்டு: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க
Similar News
News August 27, 2025
செங்கல்பட்டு: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த <
News August 27, 2025
செங்கல்பட்டு காவல்துறையினரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மக்களுக்கான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பத்துடன் ஆனந்தமும், அமைதியும், செழிப்பும் நிறைந்த விழாவை கொண்டாட வேண்டும் என காவல்துறை வாழ்த்தியுள்ளது. விழாக்காலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <