News March 28, 2024
செங்கல்பட்டு: விதிகளை மீறும் அரசியல் கட்சியினர்

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
Similar News
News February 16, 2026
செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
செங்கை அருகே 15 பவுன் நகை கொள்ளை

திருப்போரூர் அருகே உள்ள சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் இருந்த போது பீரோ திறந்திருந்து பார்த்துள்ளார்.அப்போது 15 பவுன் நகை திருடுப்போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பார்வதி தாழம் பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
News February 16, 2026
செங்கல்பட்டு: மீனவ மக்களிடையே மோதல்.. போலீஸ் குவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவ மக்களிடையே நேற்று (பிப்.15) கடும் மோதல் ஏற்பட்டது. கோயில் திருவிழா தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


