News September 8, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)
Similar News
News September 8, 2025
செங்கல்பட்டு: அரசு வேலைகள்! முழு லிஸ்ட்

▶️தமிழ்நாடு காவல்துறை வேலை (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️EBதுறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LICவேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
▶️ செவிலியர் வேலை (https://chennaicorporation.gov.in/gcc/)
▶️ ஊராட்சி துறையில் ஓட்டுநர், இரவு காவலர் வேலை (https://www.tnrd.tn.gov.in/)
▶️ ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை (https://www.stationeryprinting.tn.gov.in
News September 8, 2025
திருப்போரூர் வருவாய் கோட்டமாகுமா?

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டங்கள் உள்ள நிலையில், கூடுதலாக திருப்போரூர் புதிய வருவாய் கோட்டமாக உருவாக்க சமூக ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்போரூரில் சிப்காட், ஐடி நிறுவனம், கெமிக்கல் மருந்து தொழிற்சாலைகள், பிரபல மருத்துவமனை, பள்ளி கல்லூரிகளும் உள்ளன. இப்படி வளர்ச்சி அடைந்து காணப்படும் திருப்போரூர் வருவாய் கோட்டமாக உருவாகுமா? கமெண்ட் பண்ணுங்க
News September 8, 2025
BREAKING: தாம்பரம் அருகே விபத்து 2 பேர் பலி

தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி என்பது தெரியவந்தது. இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.