News October 7, 2025
செங்கல்பட்டு: மின்வாரிய ஊழியரை கொல்ல ஸ்கெட்ச்!

நந்திவரம் – கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலர் பைக் ரேசில் ஈடுபட்டதை தட்டி கேட்டுள்ளார். இந்த முன்பகை காரணமாக நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


