News September 3, 2025
செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

போலியான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் வழியாக குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக செங்கல்பட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
Similar News
News September 10, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் ரூ.22,000 சம்பளத்தில் வேலை

செங்கல்பட்டு, இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
செங்கல்பட்டு: ஆசிரியர் வேலை! APPLY NOW

செங்கல்பட்டு மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<
News September 10, 2025
செங்கல்பட்டு தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

▶️செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நாளை துவங்கி நடக்கிறது. ▶️தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். ▶️மொபைல்போன், மற்றும் மின்னணு கைகடிகாரம், புளு டூத் போன்ற மின்னணு பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. ▶️தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (SHARE)