News August 5, 2024
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

தேவையற்ற தருணங்களில் அதிக வெளிச்சம் கொண்ட வாகன மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Similar News
News April 6, 2026
செங்கல்பட்டு: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

செங்கல்பட்டு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News April 6, 2026
செங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

செங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 6, 2026
செங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

செங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


