News March 20, 2024

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பரபரப்பு புகார்

image

கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.

Similar News

News September 8, 2025

திருப்போரூர் வருவாய் கோட்டமாகுமா?

image

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டங்கள் உள்ள நிலையில், கூடுதலாக திருப்போரூர் புதிய வருவாய் கோட்டமாக உருவாக்க சமூக ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்போரூரில் சிப்காட், ஐடி நிறுவனம், கெமிக்கல் மருந்து தொழிற்சாலைகள், பிரபல மருத்துவமனை, பள்ளி கல்லூரிகளும் உள்ளன. இப்படி வளர்ச்சி அடைந்து காணப்படும் திருப்போரூர் வருவாய் கோட்டமாக உருவாகுமா? கமெண்ட் பண்ணுங்க

News September 8, 2025

BREAKING: தாம்பரம் அருகே விபத்து 2 பேர் பலி

image

தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி என்பது தெரியவந்தது. இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News September 8, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

image

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்)<<>> மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான சென்னை மாவட்ட உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!