News January 11, 2026

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

Similar News

News February 4, 2026

செங்கல்பட்டு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்ட, வருவாய் அலகில் செங்கல்பட்டு, வண்டலூர், திருப்போரூர், செய்யூர் உள்ளிட இடங்களில் பணியாற்றி வந்த 6 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணவேணி, முத்து, வெங்கடேசன், தேவன், ரேணுகாதேவி மற்றும் சரவணன் ஆகிய வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 4, 2026

செங்கல்பட்டு: காற்றில் பறக்கவிட ஆட்சியர் உத்தரவு

image

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ள நிலையில் பெண்கள் அதிக அளவில் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களிடம் குடிமகன்கள் வரம்பு மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலெக்டர் சினேகா இந்த டாஸ்மார்க் கடையை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனாலும் இடமாற்றம் செய்யவில்லை.

error: Content is protected !!